ஜெர்மனியில் ஊரடங்கு உத்தரவுக்கு எதிராக போராட்டம்: 600 போராட்டக்காரர்கள் கைது

ஜெர்மனியில் ஊரடங்கு கட்டுப்பாடுகளும் கடுமையாக்கப்பட்டு உள்ளனஇதற்கு எதிர்ப்பு தெரிவித்து 5 ஆயிரத்திற்கும் கூடுதலான போராட்டக்காரர்கள் தெருக்களில் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை கலைந்து போகும்படி போலீசார் கூறினர்எனினும், இரு தரப்பிலும் மோதல் ஏற்பட்டு உள்ளதுஇதில், போராட்டம் நடத்தியவர்களில் 600 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்மேலும் 10 பேர் காயமடைந்து உள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.

Translate »
error: Content is protected !!