தடுப்பூசியை வாங்கி தர வற்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்க படும் – அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை

ரெம்டெசிவிர் மருந்தினை நோயாளிகளின் குடும்பத்தாரை வாங்கி கொடுக்க நிர்பந்திக்கும் மருத்துவமனைகள் மீது உச்சபட்ச நடவடிக்கை எடுக்கப்படும்.

சேலம் இரும்பாலை வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் கொரோனா மையப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் செந்தில்பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாளை தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் நாளை இரும்பாலை கொரோனா மையத்தில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கொரோனா மையத்திற்கு வர சிறப்பு ஆம்புலன்ஸ் ஏற்பாடுகள் செய்யப்படும்.

Translate »
error: Content is protected !!