தமிழகத்திற்கு மூன்று மாநிலங்களில் இருந்து வர இ பாஸ் தேவையில்லை என அறிவிப்பு

கடந்த ஆண்டில் கரோனா பரவல் தொடங்கியபோது முழுமையான மாவட்டங்களுக்கு இடையே வாகன போக்குவரத்து தடுக்கப்பட்டு பாஸ் முறையை அறிமுகப்படுத்தப்பட்டது அதன்பின் பாஸ் நிறுத்தப்பட்டு தற்போது பாஸ் முறை செயல்படுத்தப்படுகிறது கட்டுப்பாடுகளுடன் தமிழக மாவட்டத்தில் இடையே போக்குவரத்து எந்த வித கட்டுப்பாடும் இல்லை ஆனால் பேருந்துகளில் அமர்ந்து பயணிக்க மட்டுமே பயணிகளுக்கு அனுமதிக்கப்படுவர் நின்று பயணிக்க அனுமதி கிடையாது

புதுச்சேரி கர்நாடகா ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு வருபவருக்கு இபாஸ் பதிவு தேவையில்லை கேரளா உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு இப்பதிவு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது

Translate »
error: Content is protected !!