தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 24 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில்  24,405 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 21,48,346 பேர். சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 5,11,258 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 18,66,660 பேர்.

நேற்று வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து 42,49,643 பேர் வந்துள்ளனர்.

 

Translate »
error: Content is protected !!