தமிழக சட்டசபை கூட்டத்திற்கு 3 நாட்கள் விடுமுறை

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 13 ம் தேதி தொடங்கியது. பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இன்று பட்ஜெட் மீதான விவாதத்தின் கடைசி நாளாகும்.

இந்த நிலையில், நாளை மொக்ரம் பண்டிகை காரணமாக பொது விடுமுறை என்பதால் சட்டசபை கூட்டம் நடைபெறாது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சட்டசபை நடைபெறாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

3 நாள்கள் விடுமுறைக்கு பிறகு சட்டசபை கூட்டம் 23ஆம் தேதி முதல் அடுத்த மாதம் செப்டம்பர் 13ஆம் வரை நடைபெறும்.

Translate »
error: Content is protected !!