திருமலை பிரம்மோற்சவ விழா – கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமிகள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவத்தின் ஆறாம் நாளான நேற்று கஜ வாகனத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. ஆறாம் நாளான நேற்று இரவு தங்க யானை வாகனத்தில் எழுந்தருளினார்.  பக்தர்களின் கோவிந்தா முழக்கத்திற்கு மத்தியில், திருப்பதி ஏழுமலையான் உலா வந்து பக்தர்களுக்கு  அருள் பாலித்தார்.

Translate »
error: Content is protected !!