தூய்மை பணிகளை நேரில் பார்வையிட்டார் உதயநிதி ஸ்டாலின்

கொரோனா ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி சென்னை காவல்துறை பல்வேறு இடங்களில் Mass Cleaning எனும் பெரிய அளவிலான தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

சேப்பாக்கம்திருவல்லிக்கேணி தொகுதி கிருஷ்ணாம்பேட்டை சுடுகாடு அருகே மேற்கொள்ளப்பட்டு வரும் அந்த தூய்மைப்பணிகளை இன்று பார்வையிட்டார் திமு இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.

Translate »
error: Content is protected !!