நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊடங்கு ரத்து..!

கொரோனா பரவலை தடுக்க வரும் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

  1. நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
  2. இன்று மற்றும் நாளை காலை 6 முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் வழக்கம் போல் இயங்கும்.
  3. மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ள தேவையான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!