நாளை முதல் அரசுப் பணிகளை அதிபர் ட்ரம்ப் தொடங்குவார் – மருத்துவர்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நாளை முதல் தனது அரசுப் பணிகளை மீண்டும் தொடங்குவார் என அவரது மருத்துவர் தெரிவித்துள்ளார்.கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட டொனால்டு ட்ரம்ப், ராணுவ மருத்துவமனையில் 3 நாள் சிகிச்சை முடிந்து கடந்த திங்கட் கிழமை வெள்ளை மாளிகை திரும்பினார்.இந்த நிலையில், டொனால்டு ட்ரம்பின் உடல் நிலை சீராக உள்ளதெனவும், அவருக்கு அளிக்கப்பட்டு வந்த தெரபி முடிவடைந்ததாகவும் மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!