நீட் தேர்வு பாதிப்புகளை சரி செய்ய நீதிபதி குழு – தமிழக அரசு உத்தரவு

நீட் தேர்வு இதுவரை உருவாக்கிய பாதிப்புகள், அவற்றைச் சரி செய்யும் வழிமுறைகள், மாற்று சேர்க்கை முறை – சட்ட வழிமுறைகளை அரசுக்குப் பரிந்துரை செய்திட ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலைக்குழு அமைக்கப்படுகிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!