பத்திரிகையாளர்கள் இனி கவலை பட வேண்டாம் – தமிழக டிஜிபி திரிபாதி அதிரடி உத்தரவு

நேற்று சென்னை முழுவதும் வாகன தணிக்கையின் போது பத்திரிக்கையாளர்களை மடக்கி வீண் வாக்குவாதத்தில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.

அதனை அடுத்து சென்னை  பத்திரிகையாளர் மன்றம் சார்பில் ஒரு மனுவை தமிழக முதல்வருக்கு அனுப்பிவைத்தனர். அதனை அடுத்து முதல்வர் துரித நடவடிக்கை எடுத்து அதன்பின் டிஜிபி தமிழகத்தில் இருக்கும் அனைத்து மாநகர கமிஷனர்கள் மற்றும் மாவட்ட எஸ்பிகளுக்கு ஒரு உத்தரவைப் பிறப்பித்தார்.

அதில் பத்திரிகையாளர்கள் அவர்களுடைய அலுவலக அடையாள அட்டை,அரசு அங்கீகாரம் பெற்ற அடையாள அட்டை மற்றும் சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் அடையாள அட்டை காண்பித்தால் அவர்களிடம் எந்தவித கேள்வியும் எழுப்ப கூடாது என்று அதிரடி உத்தரவை தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!