பள்ளிகள் திறப்பது குறித்து முக்கிய அறிவிப்பு..! – அன்பில் மகேஷ்

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் செய்தியாளர் சந்திப்பில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய் கூறியது,

* செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளிகளைத் திறக்க அரசு தயாராக உள்ளது.

* தமிழகத்தில் மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும்.

* அதன்படி, முதல் நாளில் 20 மாணவர்களை வகுப்பிற்கும், மீதமுள்ள 20 மாணவர்களை மறுநாளும் கொண்டுவர
நடவடிக்கை எடுக்கப்படும்.

* பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டுதல்கள் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என அவர் கூறினார்.

Translate »
error: Content is protected !!