புறநகர் ரயில்களில் யாருக்கு எல்லாம் அனுமதி..!

சென்னை புறநகர் ரயில்களில் பொதுமக்களுக்கு நாளை முதல் 20ஆம் தேதி வரை அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்களப் பணியாளர்கள், மாநகராட்சி பணியாளர்கள், வழக்கறிஞர்கள், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், உயர்நீதிமன்ற ஊழிபூர்கள், ஊடகத்துறையினருக்கு ரயில்களில் அனுமதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!