பெட்ரோல், டிச‌ல் விலை உய‌ர்வை க‌ண்டித்து க‌ம்யூனிஸ்ட் க‌ட்சியின‌ர் கொடைக்கான‌லில் க‌ண்ட‌னஆர்ப்பாட்டம்

பெட்ரோல்,  டிசல்  விலை  உயர்வை  ண்டித்து  த்திய‌  அரசை  எதிர்த்து  ம்யூனிஸ்ட்  ட்சியினர்  கொடைக்கானலில் ண்ட‌ ஆர்பாட்டத்தில் ஈடுபட்டர்.

இந்தியா முழுவதிலும் நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை உயர்வு வருகிறது ..இதனால் வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பெரும் அளவு பாதிக்கப்பட்டனர் ..தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் மூஞ்சிக்கல் பகுதியில் பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்தும் ஆளும் மோடி அரசு தேர்தல் வாக்குறுதியில் அளிக்கப்பட்ட பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை எனவும்  மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

 

Translate »
error: Content is protected !!