மதுரை அருகே அம்மன்கோவில்பட்டி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல்

மேலூர்காரைக்குடி சாலையில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர்.

இரு பிரிவினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் அரசு மருத்துவமனையில் வெங்கடேசன் என்பவரை மற்றொரு பிரிவினர் கத்தியால் குத்தியதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். அடிக்கடி இது போன்ற செயல்களில் மற்றொரு பிரிவினர் ஈடுபடுவதாக அம்மன்கோவில்பட்டி பகுதியில் போராட்டம் நடத்துகின்றனர்

Translate »
error: Content is protected !!