மலேசியா: அதிகரிக்கும் கொரோனா.. இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்..!

மலேசியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஜூன் 7ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் மலேசியாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் கடுமையான ஊரடங்கு பிறப்பித்துள்ளது.

இந்த ஊரடங்கு வரும் 14ஆம் தேதி வரை நீடிக்கப்படுவதாக மலேசிய நாடு பிரதமர் முகாயிதின் யாசின் தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் வெள்ளிக்கிழமை 8 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது . இதுவரை 5,49,514- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!