முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதல் நிதி ஒதுக்கீடு

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.59 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 14 மாநகராட்சிகள், 121 நகராட்சிகளில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!