முத்தமிழறிஞர் கலைஞர் மற்றும் பேரறிஞர் அண்ணா நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டின் வரலாற்றில் முதன் முறையாக, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் முத்தமிழறிஞர் கலைஞர் மற்றும் பேரறிஞர் அண்ணா நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Translate »
error: Content is protected !!