மேலும் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு.. மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை..!

தமிழகத்தில் மேலும் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கை நீட்டிக்க மருத்துவக்குழு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மே 24 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் நாளை மறுநாள் ஊரடங்கு முடிவடைகிறதுதற்போது கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேலும் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்த மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.

Translate »
error: Content is protected !!