மே மாதத்துக்கான மின் கட்டணத்தை பொதுமக்களே சுயமாக செலுத்தி கொள்ளலாமா – மின்சார வாரியம் விளக்கம்

சுயமாக மதிப்பிட்டு, அதை போட்டோ எடுத்து வாட்ஸ் அப் வழியாக மின் வாரிய அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும். மின் கட்டணத்தை இணைய வழியில் செலுத்த வேண்டும்.

பொதுமக்கள் தரும் சுய மதிப்பீட்டு கட்டணங்களில் சந்தேகம் இருந்தால் மீண்டும் மின் வாரிய பணியாளர்களே ரீடிங் எடுப்பார்கள் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!