வரும் 12-ம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் – அமைச்சர் பொன்முடி

உயர்கல்வி அமைச்சர் பொன்முடி மாணவர் சேர்க்கைக்கான இணையதளத்தை தொடங்கி வைத்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் கூறியது,

சென்னை, தரமணி மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு மற்றும் பகுதிநேர பட்டய படிப்பிற்கு வரும் 12-ம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும். அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 18,210 இடங்கள் உள்ளதாகவும் மாணவர் சேர்க்கைக்கு 52 இடங்களில் வழிகாட்டுதல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றார் அமைச்சர் பொன்முடி.

 

 

Translate »
error: Content is protected !!