நைஜரில் ராணுவ வீரர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 16 பேர் பலி

நைஜரில், போகோ ஹராம் பயங்கரவாதிகள் திஃப்ரா மாகாணத்தில் உள்ள பாரோ நகரில் உள்ள ராணுவ நிலைகளை குறிவைத்து நேற்று திடீர் தாக்குதல் நடத்தினர். பயங்கரவாத தாக்குதலில் 16 நைஜர் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும், 9 வீரர்கள் பலத்த காயமடைந்தனர். முன்னதாக கடந்த புதன்கிழமை நைஜர் ராணுவ வீரர்கள் நடத்திய சோதனையில் 50 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Translate »
error: Content is protected !!