அரசு வேலைக்காக 73,31,302 பேர் காத்திருப்பு

  தமிழகத்தில் அரசு வேலைக்காக 73 லட்சத்து 31 ஆயிரத்து 302 பேர் காத்திருப்பதாக மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து அரசு வேலைக்காக 73 லட்சத்து 30 ஆயிரத்து…

பக்தர்கள் வர தடை விதிக்க முடியாது

  மகர சங்கராந்தியை முன்னிட்டு, கங்காசாகருக்கு பக்தர்கள் வர தடை விதிக்க முடியாது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையை போன்று வட மாநிலங்களில் மகர சங்கராந்தி விழா பிரபலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி மேற்கு…

பிரதமரை பின்பற்றும் சிவசேனா எம்.பி

பிரதமர் மோடியின் வழியை பின்பற்றியே தான் முககவசம் அணிவதில்லை என சிவசேனா மூத்த தலைவரும் எம்.பி-யுமான சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். சிவசேனா மூத்த தலைவரான சஞ்சய் ராவத் எம்.பி. நேற்று நாசிக்கில் நடந்த நிகழச்சியில் கலந்துகொண்டபோது முககவசம் அணியாமல் இருந்துள்ளார். இது…

துப்பாக்கி சூடு சம்பவம்: 1037 பேரிடம் விசாரணை

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக இதுவரை ஆயிரத்து 37 பேரிடம் ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தி உள்ளது.  தூத்துக்குடி பீச் ரோடு விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில், 34-வது கட்ட விசாரணை நடைபெற்றது. இதில் அப்போதைய தூத்துக்குடி மாவட்ட…

பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம்

புத்தாண்டை முன்னிட்டு, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக வெளியான தகவலை அடுத்து, மும்பையில்  பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மகராஷ்டிராவில் அதிகரித்து வரும் ஒமிக்ரான் காரணமாக அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. மேலும் பொதுக்கூட்டங்களுக்கு தடை விதிக்கும் வகையில் 144 தடை…

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் டி காக் ஓய்வு

தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் வீரர் குயின்டன் டி காக், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். செஞ்சூரியன் மைதானத்தில் நேற்று நடந்து முடிந்த முதல் டெஸ்ட் தொடரில் இந்தியா 113 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை தோற்கடித்து வரலாற்று…

ஜல்லிக்கட்டு போட்டிக்கு தாயாராகும் காளைகள்

  திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு காளை உரிமையாளர்கள் காளைகளை தயார் படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி மாவட்டத்தின்  ஜல்லிக்கட்டு போட்டி திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூரில் நடைபெற உள்ளது. இதற்காக சுற்றுவட்டாரப் பகுதிகளில் காளை உரிமையாளர்கள் காளைகளை…

மின்சாரம் தாக்கி 3 பேர் பலி

சென்னை மாநகராட்சி பகுதியில் 3 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ள நிலையில் அவர்களின் இறப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டு  வருவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி…

பிரம்மோஸ் ஏவுகணை வாங்க ஒப்புதல்

  இந்தியாவிடம் இருந்து பிரம்மோஸ் ஏவுகணை அமைப்பை வாங்க பிலிப்பைன்ஸ் ஒப்புக்கொண்டுள்ளது. இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் இணைந்து உருவாக்கிய பிரமோஸ் ஏவுகணை உலகிலேயே அதிவேகமாகச் செல்லக்கூடிய ஏவுகணையாகும். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த பிரமோஸ் ஏவுகணையை இந்தியாவிடம் இருந்து…

ஜம்மு காஷ்மீர்: இந்த ஆண்டு மொத்தம் 171 பயங்கரவாதிகள் சுகொல்லப்பட்டுள்ளனர்

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் பாதுகாப்பு படையினரும், காஷ்மீர் போலீசாரும் இணைந்து பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனந்த்நாக், குல்காம், ஸ்ரீநகர் ஆகிய 3 மாவட்டங்களில் கடந்த 36 மணி நேரத்தில்…

Translate »
error: Content is protected !!