நடப்பு கல்வியாண்டில் பொது காலாண்டு தேர்வு இல்லை: பள்ளிக் கல்வித்துறை

தமிழ்நாடு முழுவதும் நடப்பு கல்வியாண்டில் பொது காலாண்டு தேர்வு இல்லை என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. செப்.30-ம் தேதிக்குள் காலாண்டு தேர்வை நடத்தி முடிக்க மற்றும் தேர்வு பட்டியலை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களே தயாரித்துக் கொள்ள தேர்வுத்துறை அனுமதி அளித்துள்ளது.…

திருப்பதியில் 20ம் தேதி விஐபி தரிசனம் ரத்து

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து, அக்டோபர் 5ம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரமோற்வம் நிறைவு பெறுகிறது. இதனையொட்டி ஆலயத்தில் சுத்தம் செய்யும் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் 20ம் தேதி செவ்வாய்க்கிழமை…

விமான தளங்களை பாதுகாப்பதற்காக 100 டிரோன்கள் கொள்முதல்: விமானப்படை

ஜம்மு காஷ்மீரில் உள்ள விமான தளங்களை பாதுகாப்பதற்காக, 100 டிரோன்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளதாக விமானப்படை தெரிவித்தது. ஜம்மு காஷ்மீரில் உள்ள விமானப்படை தளத்தின் மீது, கடந்தாண்டு ஜூனில் 2 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிபொருள் ஏற்றி வந்த 2…

பாகிஸ்தானிலிருந்து 48 சீக்கிய யாத்ரீகர்கள் இந்தியாவில் புனித யாத்திரை

பாகிஸ்தான் நாட்டில் சிறுபான்மை சமூகத்தினராக சீக்கியர்கள் வசித்து வருகின்றனர். எனினும், இந்தியாவுடனான தொடர்பை அவர்கள் விட்டு விடாமல் இருந்து வருகின்றனர். இந்நிலையில், அந்நாட்டில் இருந்து 48 சீக்கிய யாத்ரீகர்கள் இந்தியாவில் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். இதற்காக பாகிஸ்தானின் பெஷாவர் மற்றும் பிற…

தீபாவளி பண்டிகைக்கு பேருந்துகளில் டிக்கெட்டுகள் முன்பதிவு

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில், பொதுமக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல பேருந்துகளில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய தொடங்கியுள்ளனர். அதன்படி சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் முதல், அதிகபட்சமாக 3…

சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்திய நபர்கள் மீது வழக்கு பதிவு

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோவிலுக்கு தரிசனத்திற்கு வரும் வசதி படைத்த பக்தர்களை குறிவைத்து விரைவு தரிசனம் செய்து தருவதாக கூறி, தன்னிச்சையாக அவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு, கோயிலின் பின்பக்க வழியாக அழைத்துச் செல்லும் செயல்களை தொடர்ந்து வாடிக்கையாக…

கோபப்பட்ட ஆசிரியையிடம் தொடர்ந்து மன்னிப்புக்கேட்ட சிறுவன்

கோபப்பட்ட ஆசிரியையிடம் சிறுவன் தொடர்ந்து மன்னிப்புக்கேட்டுக்கொண்டிருந்தான். புதுடெல்லி, கோபப்பட்ட ஆசிரியையிடம் சிறுவன் தொடர்ந்து மன்னிப்பு கேட்டு சமாதானம் செய்யும் வீடியோ சமூகவலைதளத்தில் கடந்த சில நாட்களாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பள்ளி வகுப்பறைக்குள் ஆசிரியை கோபத்துடன் அமர்ந்திருக்கிறார். அவர் அருகே…

ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி வீட்டில் ரூ.10 லட்சம் திருட்டு

ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி வீட்டில், ரூ.10 லட்சம் திருடுப்போன வழக்கில், போலீசார் 2 முதியவர் உட்பட 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவர்களிடமிருந்து ரூ.7.28 லட்சத்தை பறிமுதல் செய்தனர். சென்னை அடுத்த உத்தண்டி பகுதியை சேர்ந்தவர்…

ராணி எலிசபெத்தின் உடல் பக்கிங்காம் அரண்மையில் வைக்கப்படுகிறது

மறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத்தின் உடல் லண்டன் பக்கிங்காம் அரண்மனை வந்தடைந்தது. அரண்மையில் 24 மணிநேரம் உடல் வைக்கப்படுகிறது. பிறகு வெஸ்ட்மின்ஸ்டரில் மக்கள் அஞ்சலிக்காக 3 நாட்கள் வைக்கப்பட உள்ளது. இங்கிலாந்தின் ராணி 2-ம் எலிசபெத் 96வது வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள…

வானிலை தகவல்

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 14.09.2022 மற்றும் 15.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 16.09.2022 மற்றும் 17.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்…

Translate »
error: Content is protected !!