தேர்வுத் தாள் இந்தியில் உண்டு, தமிழில் இல்லை – சு.வெங்கடேசன்

20,000 ஒன்றிய அரசுத் துறை நிறுவனங்களின் காலியிடங்களுக்கு ஸ்டாப் செலக்சன் கமிசன் தேர்வு நடைபெறுகிறது. இதில், இந்தியில் கேள்வித் தாள் உண்டு. தமிழில் இல்லை என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இது ஒரு கோடி இளைஞர்களுக்கு அநீதி எனவும்,…

சிக்கன் பிரியாணி சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு

திருவாரூர் அருகே வளைகாப்பு விழாவில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரியாணி சாப்பிட்ட 20க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதில் 6 பேர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், வேளுக்குடியை…

சசிதரூரைச் சந்தித்த திருமாவளவன்

காங்கிரஸ் தலைவர் தேர்தல் வரும் 17ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் எம்பி சசிதரூர் போட்டியிட உள்ளார். இவர் தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகளிடம் வாக்கு சேகரிப்பதற்காக நேற்று (6ம் தேதி) சென்னை வந்தார். பின் விமானம் மூலம் இன்று…

யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த இளைஞர்கள்: என்ஐஏ சோதனை

சேலத்தை சேர்ந்த இளைஞர்கள் சஞ்சய் பிரகாஷ், நவீன் ஆகியோர் யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்ததாக கூறப்படுகிறது. இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், சேலம் செட்டிசாவடி பகுதியில் இளைஞர்கள் தங்கியிருந்த வீட்டில் என்ஐஏ அதிரடியாக சோதனை நடத்தி…

10 பேரை பயங்கரவாதிகளாக அறிவிப்பு: ஒன்றிய உள்துறை அமைச்சகம்

ஒன்றிய உள்துறை அமைச்சகம் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்கீழ் 10 பேரை பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது. இவர்கள் ஹிஸ்புல் முஜாகிதீன், லஷ்கர் இ தொய்பா மற்றும் இதர தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களை சேர்ந்தவர்கள் ஆவர். பாகிஸ்தானை சேர்ந்த ஹபிபுல்லா மாலிக் என்ற…

17-ந் தேதி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு

சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைக்காக வருகிற 17-ந் தேதி மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்து தீபாராதனை நடத்துவார்.…

66 குழந்தைகள் உயிரிழப்பு: இந்தியாவின் தரமற்ற இருமல் மருந்துகள் காரணம்

மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 66 குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பு காரணமாக உயிரிழந்தனர். இதற்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தரமற்ற 4 இருமல் மருந்துகள் காரணமாக இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், நச்சுத்தன்மை கொண்ட இந்த மருந்துகள்…

19 வயது மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை

உத்தரபிரதேச மாநிலம் நாக்லா ஷிஷாம் கிராமத்தில் 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொடூர சம்பவம் குறித்து காவல் கண்காணிப்பாளர் கமலேஷ் தீட்சித் கூறுகையில்:- சம்பவத்தன்று, பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை வேலை…

மேலும் 2 ஏவுகணைகளை வீசி சோதனை நடத்திய வடகொரியா

வடகொரியா அண்மையில் ஏவுகணை ஒன்றை வீசியது. இது ஜப்பான் நாட்டின் தோஹோகு பகுதியில் 1,000 கிமீ உயரத்தில் பறந்து சென்று பசிபிக் பெருங்கடலில் விழுந்தது. இந்நிலையில், வடகொரியா கிழக்கு கடல் பகுதியில் இருந்து 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி சோதனை நடத்தியுள்ளதாக…

தமிழ்நாட்டில் இன்று 14 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு

‘மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (அக்டோபர் 6), நாளை மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய…

Translate »
error: Content is protected !!