இத்தாலியின் முதல் பெண் பிரதமாக மெலோனி பதவி ஏற்க இருக்கிறார்

இத்தாலியில் நடைபெற்ற பொது தேர்தலில் வலதுசாரி தலைவரான ஜார்ஜியா மெலோனியின் கூட்டணி பெரும்பாலான இடங்களை கைப்பற்றி உள்ளது. இதையடுத்து அந்நாட்டின் முதல் பெண் பிரதமாக 45 வயதாகும் மெலோனி பதவி ஏற்க இருக்கிறார். இத்தாலியில் கூட்டணி கட்சிகளில் ஆதரவோடு கடந்த ஆண்டு…

தமிழக- ஆந்திர எல்லை சோதனைச்சாவடியில் 6 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

தமிழக- ஆந்திர எல்லை சோதனைச்சாவடியில் 6 டன் ரேஷன் அரிசியுடன் லாரியை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவரை கைது செய்தனர்.வேலூர் மாவட்டத்தில் இருந்து ஆந்திரா, கர்நாடகா மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது.…

திருப்பதியில் ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம்

திருப்பதியில் ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் நாளை மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதற்கான அங்குரார்பணம் மற்றும் சேனாதிபதி உற்சவர் வீதி உலா இன்று இரவு நடைபெற உள்ளது. ஏழுமலையான் கோயில் மற்றும் திருமலை முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பார்க்க…

மன்மோகன் சிங் பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று (26ம் தேதி) தன் 90வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையடுத்து அவருக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், “பொது வாழ்வில் கண்ணியம் காத்த உங்களின் ஆட்சிகாலத்தில்…

ராகுல் டிராவிட் செய்த சாதனையை முறியடித்தார் விராட் கோலி

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த பட்டியலில் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டை பின்னுக்குத் தள்ளினார் விராட் கோலி. 24,078 ரன்கள் எடுத்து இரண்டாம் இடத்திற்கு முன்னேறினார். செப்டம்பர் 25ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான T20 தொடரில் இச்சாதனையை…

இவர்தான் சிறந்த ஆசிரியர்: ஆனந்த் மஹிந்திரா பரிந்துரை

சத்திஸ்கர் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக இருந்த அஜய் குமார், பணியிட மாற்றம் கிடைத்து பள்ளியைவிட்டு செல்ல ஆயத்தமானார். இவரது மேலுள்ள மரியாதையால், இவரைப் பிரியமுடியாமல் மாணவர்கள் தேம்பி அழுதனர். இந்த சூழலில் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா,…

விமான சேவையை விரிவுப்படுத்தும் ஆகாசா

ஆகாசா, குறைந்த கட்டண விமான சேவை நிறுவனங்களில் ஒன்றாகும். கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி மும்பையில் இருந்து அகமதாபாத் வரை தனது முதல் விமான சேவையை தொடங்கி, தற்போது தனது சேவையை விரிவுபடுத்துகிறது. அதன்படி, அக்டோபர் 21 முதல் கெளஹாத்தி மற்றும்…

புதுச்சேரியில் தொடர்ந்து அதிகரிக்கும் பன்றிக்காய்ச்சல்

புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று (26ம் தேதி) மேலும் 6 பேருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெரியவர்கள்…

வரலாற்றில் இன்று இந்தியா டி20 உலகக்கோப்பை வென்ற நாள்

சர்வதேச அளவில் டி20 ஃபார்மெட்டுக்காக உலகக்கோப்பை 2007ம் ஆண்டுதான் துவங்கப்பட்டது. அப்போது இந்தியாவுக்கு ஒரு முழு நேரம் கேப்டன் தேவையாக இருந்தது. கங்குலி ஓய்வு பெற்ற பிறகு யார் கேப்டன் என்ற கேள்வி எழுந்தது. அப்போது தோனி கேப்டனாகப் பொறுப்பேற்றுக்கொண்டார். இதே…

உண்மையை விளக்க மத்திய அரசு முன்வருமா?: மக்கள் நீதி மய்யம் கேள்வி

2019-ல் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி. மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், சாலை, சுற்றுச்சுவரைத் தவிர வேறெந்த கட்டுமானப் பணிகளும் தொடங்கவில்லை. பூர்வாங்கத் திட்டமிடல் பணிகள் இறுதிநிலையை எட்டியுள்ளதாகவும், நிதி ஒதுக்கீடு முழுமையாகக் கிடைக்கப்பெறவில்லை என்றும்…

Translate »
error: Content is protected !!