பள்ளி மாணவியை தாக்கியதாக தலைமை ஆசிரியை மீது வழக்கு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு மேல்நிலைப்பள்ளியில், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி படித்து வருகிறார். இந்நிலையில் பள்ளி தலைமை ஆசிரியை அந்த மாணவியை தாக்கியதாக கூறப்படுகிறது. காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்பதால், அம்மாணவியின் தாயார்…

புரட்டாசி மாத ஆன்மிக சுற்றுலா: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

இந்து சமய அறநிலையத்துறையும் சுற்றுலாத்துறையும் ஒருங்கிணைந்து புரட்டாசி மாத ஆன்மிக சுற்றுப்பயணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. பொதுமக்கள் ஆர்வத்துடன் இப்பயணம் மேற்கொள்ள வந்தனர். அதன்படி, இந்த ஆன்மிக சுற்றுப்பயணத்தை சென்னையிலிருந்து இன்று (செப்டம்பர் 24) காலை, அமைச்சர் சேகர் பாபுவும், அமைச்சர்…

மாணவர்கள் படிக்கட்டில் தொங்கினால் பெற்றோர் மீதும் நடவடிக்கை

“பேருந்து படிக்கட்டுகளில் தொங்கக்கூடாது என்று மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மேலும் அதிக பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இதையும் மீறி மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு பயணம் செய்தால் மாணவர்கள் மட்டுமின்றி, அவர்களின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் மீதும் நடவடிக்கை…

திருச்சியில் அக்டோபர் 9ம் தேதி வரை பொதுக்கூட்டம், ஊர்வலத்துக்கு தடை

திருச்சி மாநகரில் இன்று (செப்டம்பர் 24) முதல் அக்டோபர் 9ம் தேதி வரை 15 நாட்களுக்கு பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுகிறது. பொது அமைதி, பாதுகாப்பிற்காக தமிழ்நாடு நகர காவல் சட்டம் 1888 பிரிவு 41ன் கீழ் இந்த உத்தரவு…

பசுமை தமிழகம் இயக்கம் தொடக்கிவைப்பு: முதல்வர் ஸ்டாலின் 

சென்னை வண்டலூரில் உள்ள அண்ணா உயிரியல் பூங்காவில், இன்று (செப்டம்பர் 24) ‘பசுமை தமிழகம்’ என்ற இயக்கத்தை முதல்வர் ஸ்டாலின் தொடக்கிவைக்கிறார். “நம் மண்ணின் மரங்களை, மக்களின் பங்களிப்போடு மீட்டெடுக்க ஒரு மாபெரும் முயற்சி, இயற்கை வளங்களை காக்க நாம் இணைந்து…

மதுரையில் புத்தகத்திருவிழா: அமைச்சர்கள் இன்று தொடங்கி வைத்தனர்

”மதுரையின் பண்பாட்டுத் திருவிழாவான, ‘புத்தகத் திருவிழா – 2022’ இனிதே இன்று (செப்டம்பர் 24) துவங்கியது. தமிழ்நாடு வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதியமைச்சர் பி.தியாகராஜன் ஆகியோர் இவ்விழாவை துவக்கி வைத்தனர். மதுரை மற்றும் தென்மாவட்ட மக்களின் ஆதரவோடு இந்த புத்தகத் திருவிழா…

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் மீதான நில அபகரிப்பு வழக்குகள் ரத்து

முன்னாள் மத்திய அமைச்சரும், அரக்கோணம் தொகுதி திமுக எம்பி-யுமான ஜெகத்ரட்சகன், கடந்த 1995ம் ஆண்டு குரோம்பேட்டையில் உள்ள குரோம் லெதர் ஃபேக்டரி என்ற நிறுவனத்தை, வாங்கியது தொடர்பாக குவிட்டன்தாசன் என்பவரின் புகார் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் இரு வழக்குகள் பதிவு செய்தனர்.…

புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ரேசன் கடைகளை திறக்க வலியுறுத்தி திமுகவினர் போராட்டம்

புதுச்சேரி மாநிலத்தில் ரேஷன் கடைகளை நிரந்தரமாக மூடும் முடிவை கைவிட வலியுறுத்தியும், மூடப்பட்டுள்ள ரேஷன் கடையை திறக்க வேண்டும், ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும், ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அத்தியாவசிய ரேஷன் பொருட்களை வழங்க…

உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவல்

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும்…

கைதிகளுக்கு ‘சீர்திருத்த சிறகுகள்’ திட்டம் அறிமுகம்: தமிழக அரசு

சிறையில் இருந்து வெளிவரும் கைதிகள் மீண்டும் சிறைபடுவதை தடுக்கும் வகையில் அனைத்து கைதிகளுக்கும் ‘சீர்திருத்த சிறகுகள்’ என்ற திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த திட்டம் புழல் சிறையில் நேற்று தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் முதற்கட்டமாக 30 கைதிகள் தேர்வு…

Translate »
error: Content is protected !!