கோபப்பட்ட ஆசிரியையிடம் தொடர்ந்து மன்னிப்புக்கேட்ட சிறுவன்

கோபப்பட்ட ஆசிரியையிடம் சிறுவன் தொடர்ந்து மன்னிப்புக்கேட்டுக்கொண்டிருந்தான். புதுடெல்லி, கோபப்பட்ட ஆசிரியையிடம் சிறுவன் தொடர்ந்து மன்னிப்பு கேட்டு சமாதானம் செய்யும் வீடியோ சமூகவலைதளத்தில் கடந்த சில நாட்களாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பள்ளி வகுப்பறைக்குள் ஆசிரியை கோபத்துடன் அமர்ந்திருக்கிறார். அவர் அருகே…

ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி வீட்டில் ரூ.10 லட்சம் திருட்டு

ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி வீட்டில், ரூ.10 லட்சம் திருடுப்போன வழக்கில், போலீசார் 2 முதியவர் உட்பட 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவர்களிடமிருந்து ரூ.7.28 லட்சத்தை பறிமுதல் செய்தனர். சென்னை அடுத்த உத்தண்டி பகுதியை சேர்ந்தவர்…

ராணி எலிசபெத்தின் உடல் பக்கிங்காம் அரண்மையில் வைக்கப்படுகிறது

மறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத்தின் உடல் லண்டன் பக்கிங்காம் அரண்மனை வந்தடைந்தது. அரண்மையில் 24 மணிநேரம் உடல் வைக்கப்படுகிறது. பிறகு வெஸ்ட்மின்ஸ்டரில் மக்கள் அஞ்சலிக்காக 3 நாட்கள் வைக்கப்பட உள்ளது. இங்கிலாந்தின் ராணி 2-ம் எலிசபெத் 96வது வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள…

வானிலை தகவல்

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 14.09.2022 மற்றும் 15.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 16.09.2022 மற்றும் 17.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்…

தமிழிசை செளந்தரராஜனுக்கு மனநிலை பாதித்துள்ளது: சிகிச்சை பெற நாராயணசாமி அறிவுரை

பிரதமர் மோடி தினமும் மூன்று உடைமாற்றுகின்றார். அவருக்கு இத்தாலி, ஜெர்மனியில் இருந்து உடைகள் வருகின்றது. இவர்கள் ராகுலைப்பற்றி பேச தகுதி இல்லை. ராகுலின் பாதயாத்திரையை பாஜக விமர்சனம் செய்வதை தவிர்க்க வேண்டும். ராகுலின் பாதயாத்திரையை தமிழிசை ஏலனம் செய்துள்ளார். தெலுங்கானாவின் நிரந்தர…

இன்று ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

எழும்பூர் குழந்தை நல மருத்துவமனையில் இன்று ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல். ஒரே நாளில் அதிகப்படியான குழந்தைகள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக மருத்துவ படுகைகள் வேகமாக நிரம்பி வருவதாக கூறப்படுகிறது. எழும்பூர் குழந்தைகள் நல…

சென்னையின் குடிநீர் ஆதாரமான கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகையில் முழு கொள்ளளவு

சென்னையின் 5-வது குடிநீர் ஆதாரமான கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்தில் முழு கொள்ளளவு எட்டியுள்ளதால் உபரி நீர் வழிந்தோடி வருகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகள் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளன.சோழவரம், புழல், பூண்டி, செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளுடன்…

புதுச்சேரியில் மருத்துவ மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியீடு

புதுச்சேரி மாநிலத்தில் நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் இளங்கலை மருத்துவம் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு சென்டாக் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. செப்டம்பர் 25ம் தேதி மாலை 5 மணி வரை இதற்கான விண்ணப்பங்கள்…

தெருநாய்களை கட்டுப்படுத்த புதிய விலங்கு பிறப்பு கட்டுப்பாடு மையங்கள்

மாநிலம் முழுவதும் தெருநாய்களால் பொதுமக்கள் தாக்கப்படும் பல நிகழ்வுகள் நடந்து வருகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் 57,336 தெருநாய்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. தெரு நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும், ரேபிஸ் நோயை தடுக்கவும் மேலும் 2 விலங்கு பிறப்பு கட்டுப்பாடு மையங்களை சென்னையில்…

ஷேன் வார்னேவை நினைவு கூர்ந்த சச்சின்

மறைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னேவுக்கு இன்று (13ம் தேதி) 53வது பிறந்தநாள் ஆகும். இதையொட்டி ஷேன் வார்னேவை நினைவு கூர்ந்துள்ள சச்சின் டெண்டுல்கர், ”உங்கள் பிறந்தநாளில் உங்களை நினைத்துக்கொண்டிருக்கிறேன் வார்னி! சீக்கிரம் சென்று விட்டீர்கள். உங்களுடன் பல மறக்கமுடியாத…

Translate »
error: Content is protected !!