பிரேசிலில் புதிதாக 30,671 பேருக்கு கொரோனா தொற்று.. ஒரே நாளில் 903 பேர் பலி

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,671 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன.

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,671 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. பிரேசிலில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 கோடி 79 லட்சம் 69 ஆயிரம் 806 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் மேலும் 903 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் மொத்த இறப்பு எண்ணிக்கை 5,76,645 ஆக உயர்ந்தது. இதுவரை, 1,95,77,135 பேர் கொரோனா நோய்த்தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

Translate »
error: Content is protected !!