கூட்டுறவு வங்கி நகை கடனில் 7 கோடி ரூபாய் மோசடி – அமைச்சர் தா.மோ.அன்பரசன்

தமிழக சட்டசபை தேர்தலின் போது கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வரை பெறப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. எனவே கூட்டுறவு நகை கடனை தள்ளுபடி செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தகுதி உள்ளர்வர்களின் பட்டியலை இரவு, பகலாக தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கூட்டுறவு வங்கி நகை கடனில் 7 கோடி மோசடி நடந்துள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். மேலும் நாமக்கல் சேலம் உட்பட 5 வங்கிகளில் போலி கடன் மோசடி நடந்ததாகவும் கூறினார்.

Translate »
error: Content is protected !!