ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கோவை, மயிலாடுதுறை, திருநெல்வேலி, விருதுநகர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ரூ. 10.04 கோடியில் கட்டப்பட்டுள்ள பணிபுரியும் மகளிர் விடுதி உள்ளிட்ட 8 கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் திறந்து வைத்தார்.