807 கிராம் தங்கம் கடத்தல் ; 2 பயணிகள் கைது

சென்னை,

துபாயிலிருந்து 807 கிராம் தங்கத்தை கடத்தி வந்த மன்னார்குடியை சேர்ந்த 2 பயணிகளையும் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

இதேபோல், துபாயிலிருந்து நேற்று சென்னை வந்த சிறப்பு விமானத்தில் அனுமதியின்றி 4 ட்ரோன்களை கடத்தி வந்த சென்னையை சேர்ந்த கருப்பசாமி (65), சசிகுமார் (31) ஆகிய இருவரை சுங்கத்துறையினர் கைது செய்தனர்.

 

Translate »
error: Content is protected !!