வீட்டில் இருந்தே பணி செய்ய 82% ஆதரவு

 

வீட்டிலிருந்து பணி புரிவதையே விரும்புவதாக, 82 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். கொரோனா காரணமாக, உலகம் முழுவதும் பணிச் சூழலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

கொரோனா பரவல் காரணமாக, பெரிய நிறுவனங்கள் பல தங்களது ஊழியர்களை, வீட்டிலிருந்து பணிபுரிய வைத்துள்ளன. வீட்டு உணவு, சுதந்திரமான சூழல், செலவு குறைவு போன்றவற்றால் பெரும்பாலானோர் வீட்டில் இருந்து பணிபுரியவே விரும்புகின்றனர். தொடர்பான ஆய்வில் பங்கேற்றவர்களில் 82 சதவீதம் பேர் வீட்டிலிருந்தே அலுவலக பணியை மேற்கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளனர். 64 சதவீதம் பேர் மன அழுத்தம் குறைவாக இருப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

Translate »
error: Content is protected !!