தமிழகத்தில் பிரதமர் மோடி துவக்கி வைத்த திட்டங்கள்??

சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் விழுப்புரம்தஞ்சாவூர்திருவாரூர் வரையிலான மின்மயமாக்கப்பட்ட ஒருவழி இரயில்பாதையை பாரதப் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.

மேலும், கல்லணை கால்வாய் புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்திற்கு சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

பிரதமர் மோடி புதிதாகக் கட்டப்படவுள்ள சென்னை, இந்தியத் தொழில்நுட்பக் கழக டிஸ்கவரி வளாகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

தமிழகத்தின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமான பல்வேறு திட்டங்கள் துவக்கி வைக்கப்பட்ட மன நிறைவோடு, அனைவரிடத்திலும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்  –  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

 

Translate »
error: Content is protected !!