விவசாய கடன் தள்ளுபடி….முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் பெற்று, திரும்ப செலுத்த முடியாத ஏழை, எளிய மக்களின் நலன் கருதி, “கூட்டுறவு நிறுவனங்களில் 6 பவுன் வரை அடகுவைத்து பெற்ற நகைக்கடன்கள் தள்ளுபடிசெய்யப்படுகிறது.

மு. . ஸ்டாலின் சொல்லிய தால் இதனை செய்யவில்லை அதிமுக அரசின் கொள்கைமுடிவு என்பதால்  செய்துள்ளோம் தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில்  முதலமைச்சர் தகவல்

Translate »
error: Content is protected !!