18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்க லேண்டும் – இந்திய மருத்துவ கழகம்

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்க லேண்டும் என பிரதமருக்கு இந்திய மருத்துவ கழகம் கடிதம் எழுதியுள்ளது… 

இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பு 96 ஆயிரமாக குறைந்துள்ளது. இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று, பிரதமருக்கு இந்திய மருத்துவ கழகம் கடிதம் எழுதியுள்ளது…

Translate »
error: Content is protected !!