தமிழகத்தில் அடுத்து 2 மாதங்களுக்கு கொரோனா தாக்கம் மிகவும் மோசமாக இருக்கும் – மருத்துவர் பிரப்தீப் கவுர் அச்சம்

தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் தற்போது கடினமான கட்டத்திற்குள் செல்ல தொடங்கியுள்ளது என்று மருத்துவர் பிரப்தீப் கவுர் டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அடுத்த 2 மாதங்களுக்கு கொரோனாவில் இருந்து உங்களையும், உங்கள் குடும்பம் மற்றும் சமூகத்தை காப்பாற்றுவது பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டும் என்றும் மோசமான முக கவசம் மற்றும் சமூக இடைவெளியின்மை ஆகியவற்றைக் கண்டு நான் ஏமாற்றமடைகிறேன் என்றும் பிரப்தீப் கவுர் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

Translate »
error: Content is protected !!