செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தைத் தமிழக அரசே கையிலெடுக்க வேண்டும் – மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

கொரோனா பரவலைத் தடுக்க தடுப்பூசி பேராயுதம் என்பதால் தடுப்பூசி வாங்க அரசு முழு முயற்சியில் ஈடுபட வேண்டும். அவ்வாறு இயலாவிட்டால் செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தைத் தமிழக அரசு கையகப்படுத்தி தடுப்பூசி தயாரிக்க மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மே மாதம் சிகிச்சை, வெளியூர்ப் பயணம் எனப் பல்வேறு காரணங்களால் ரேஷன் பொருட்களை வாங்க இயலாதவர்கள் ஜூன் மாதம் சேர்த்து வாங்க அனுமதிக்க வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.

Translate »
error: Content is protected !!