திருப்பூரில் சிரமம் படும் பொது மக்களுக்கு இரவு நேர உணவு

திருப்பூர் மாவட்டம் சார்பாக இரவு நேர உணவு பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.

கொரோனா தீவிரம் அடைந்து வரும் மாவட்டங்களில் முக்கியமான திருப்பூரில் ஊரடங்கு காரணமாக சிரமம் படும் பொது மக்கள் மற்றும் கொரோனா சிகிச்சை பெறும் நோயாளிகள் உடன் தங்கி இருப்பவர்களுக்கு என 300 க்கும் மேற்பட்டவர்களுக்கு திருப்பூர் மாவட்ட இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தற்போது இரவு நேர உணவு வழங்கப்பட்டது.

இதில் பல்வேறு சகோதரர்கள் தவித்து போய் நின்றதை பார்த்து மாவட்ட நகர நிர்வாகிகள் கண்ணீர் சிந்தும் நிலையில் உள்ளது கொரோனா வார்டுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள் அவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்போம்.

Translate »
error: Content is protected !!