கோவை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் நாளை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு

கோவை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோனா எண்ணிக்கை அதிகரிப்பதால் நாளை அங்கு நேரடிப் பயணம் மேற்கொள்கிறார் முதல்வர் ஸ்டாலின் . அவசரகாலப் பயணம் என்பதால் கழகத்தினர் நேரில் வரவேற்பதற்கு ஆர்வம் காட்ட வேண்டாம். மக்களின் பசி போக்கிடும் பணியில் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என அன்புடன் வேண்டுகிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதை குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளிட்ட அறிக்கை,

 

 

Translate »
error: Content is protected !!