கொடைக்கான‌லில் இரண்டாம் நாளாக தடுப்பூசி முகாம்.. ஆர்வ‌முட‌ன் த‌டுப்பூசி போட வரும் பொதுமக்கள்

மிழஅரசு சார்பில் இலகொரோனா  டுப்பூசி செலுத்தும் முகாம் இரண்டாம் நாளாக கொடைக்கானலில் ல்வேறு இடங்களில் போடப்பட்டு ருகிறது. பொதுமக்கள் ஆர்வமுடன் டுப்பூசி போட்டு ருகின்றர்.

தமிழத்தில் கொரோனா ல் அதிகரித்து ரும் சூழலில் மிழஅரசு சார்பில் ல்வேறு இடங்களில் கொரோனா டுப்பூசி போடப்பட்டு ருகிறது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொடைக்கானலில் இரண்டாம் நாளாக   நாயுடுபுரம் குதியில் சுகாதாரதுறையினர் டுப்பூசி போட்டு ருகின்றர்.

இதில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் , இளம் பெண்கள் ஆர்வமுடன் டுப்பூசி போட்டு கொண்டர். இதில் அனைவரும் மூகஇடைவெளியை பின்பற்றி இருந்தர். தொடர்ந்து இரண்டு நாட்களில் 1000த்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசிகளை செலுத்தி கொண்டனர்.

Translate »
error: Content is protected !!