தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை அனைவரும் ஆல் பாஸ்..!

தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை அனைவரும் ஆல் பாஸ் என தொடக்க கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார்.

அதேபோல் எந்த மாணவரையும் தேக்க நிலையில் வைக்கக் கூடாது. எந்தகுழந்தையையும் பள்ளியை விட்டு வெளியேற்றகூடாது. தமிழகத்தில் முழு ஊடரங்கிற்கு பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிக்கப்படும் என தொடக்க கல்வி இயக்குநர் தெரிவித்தார்.

Translate »
error: Content is protected !!