தொட‌ர் ம‌ழையின் கார‌ணமாக‌ கொடைக்கானல் அருவிகளில் நீர் வரத்து அதிகரிப்பு

ழிமண்ட மேலடுக்கு சுழற்ச்சியின் காரணமாக மிழத்தில் ல்வேறு குதிகளில் ழை பெய்து ருகிறது.

இந்நிலையில் கொடைக்கானலில்  அவ்வபோது ழையும் பெய்து ந்தது. நேற்று பெய்த ழையால் அருவிகளிலும் நீர் த்து அதிகரிகரித்து  ஓடுகின்றதுமேலும் ட்டக்கானல் நீர்வீழ்ச்சி,பாம்பார் நீர்வீழ்ச்சி   உள்ளிட்ட பல்வேறு நீர் வீழ்ச்சிகளில் சிக்க ஆள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது..மேலும் கொடைக்கானலில்  குளிர்ச்சியான சூழல் நிலவி ருகிறது.

Translate »
error: Content is protected !!