தேனியில் 300 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம்.. காணொலி மூலம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பு

தேனி மாவட்டம் கோம்பையில் 300 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை காணொலி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர் முக.ஸ்டாலின்.

விருதுநகரில் கே.வி.எஸ். நூற்றாண்டு பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 200 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட சிறப்பு சிகிச்சை மையத்தையும் திறந்து வைத்தார்.

Translate »
error: Content is protected !!