பிரேசில் நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

பிரேசில் நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

உலகளவில் கொரோனா உயிரிழப்புகளில் பிரேசில் நாடு அமெரிக்காவுக்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தில் உள்ளது. கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, இந்தியவுக்கு அடுத்தாக மூன்றாவது இடத்தில் பிரேசில் நாடு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், பிரேசிலில் 74,237 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்நாட்டில் கொரோனா உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரை 1 கோடி 77 லட்சம் 04 ஆயிரம் 041 ஆக உயர்ந்துள்ளது.பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,335 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். இதனால் மொத்த இறப்பு எண்ணிக்கை 4 லட்சம் 96 ஆயிரம் 172 ஆக உயர்ந்துள்ளது.

Translate »
error: Content is protected !!