அதிமுக முன்னாள் அமைச்சரை பிடிக்க 2 தனிப்படை அமைப்பு

முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்ட பின்னர் அவரை கைது செய்ய இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

நடிகை சாந்தினி அளித்த புகாரின் அடிப்படையில் அடையாறு போலீசார் பதிவு செய்துள்ள வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இந்நிலையில் நடிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் தலைமறைவாக இருக்கும் முன்னாள் தி மு அமைச்சர் மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிக்க தனிப்படை மதுரை விரைந்துள்ளது.

 

Translate »
error: Content is protected !!