பிரேசிலில் புதிதாக 63,140 பேருக்கு தொற்று உறுதி.!

சீனாவின் வுஹானில் 2019 டிசம்பரில் முதல் கொரோனா வைரஸ் வெளிப்பட்டு உலகை உலுக்கியது. கொரோனாவின் தாக்கம் சுமார் ஒன்றரை வருடங்களுக்குப் பிறகும் நோய்த்தொற்றின் தீவிரம் குறையவில்லை. அடுத்தடுத்து கொரோனா வைரஸ் பல அலைகளில் தாக்கத் தொடங்குகிறது.

இந்நிலையில் தினசரி கொரோனா பாதிப்பில் பிரேசில் மீண்டும் உலகில் முதலிடம் பிடித்தது. கடந்த 24 மணி நேரத்தில், பிரேசிலில் 63,140 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுதொற்று காரணமாக 1,943 பேர் இறந்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!