இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நடிகை ஷில்பா ஷெட்டி

நடிகை ஷில்பா ஷெட்டி மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் ஏற்பாடு செய்த தடுப்பூசி முகாமில் இரண்டாவது டோஸ் கோவிட் -19 தடுப்பூசியைப் செலுத்திக்கொண்டார்.

மேலும் ஷில்பா ஷெட்டி கூறியது, இன்று எனது இரண்டாவது தடுப்பூசி நான் செலுத்திக்கொண்டேன். தயவுசெய்து நீங்கள் முன்பதிவு செய்து, தடுப்பூசி போடுங்கள் என அவர் கேட்டுக்கொண்டார்.

மே மாதத்தில், ஷில்பா ஷெட்டியின் முழு குடும்பமும் வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவருக்கு மட்டும் கொரோனா நெகடிவ் என வந்தது. ஆனால் அவரது குடும்பத்தில் மற்ற அனைவருமே பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் அவரது சிறிய மகள் சமீஷா, மகன் வியான் மற்றும் கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோரும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் மீண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Translate »
error: Content is protected !!