கேரளாவில் இன்று 13,563 பேருக்கு கொரோனா

கேரள சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,

மாநிலம் முழுவதும் இன்று 13,563 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30.3 லட்சமாக அதிகரித்து வருகிறது.மேலும் கொரோனாவால் 130 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 14,380 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் இன்று மாநிலம் முழுவதும் 10,454 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

தற்போது கேரளாவில் 1,13,115 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர், அதே நேரத்தில் 29,11,054 பேர் கொரோனா நோய்த்தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளதாக கேரளா சுகாதார துறை தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!