மக்காச்சோளம் ஆன்லைன் விதைகள் மூலம் விவசாயம் செய்து அசத்தி வரும் வழக்கறிஞர்

மலைப் பிரதேசத்தில் ஒரு அதிசயம் கொடைக்கானலில் பல்வேறு வண்ணங்களில் விளைகிறது மக்காச்சோளம் ஆன்லைன் விதைகள்மூலம் விவசாயம் செய்து அசத்தி வரும் வழக்கறிஞர்.

தரை தளங்களில் மட்டும் விளையக்கூடிய மக்காச்சோளம் தற்போது மலைப்பகுதியிலும் விலையை துவங்கியிருக்கிறதுமக்காச்சோளத்துக்கு உகந்த காலநிலை வெப்பமாக தான் இருக்கும்.

ஆனால் தற்போது குளிர் நிறைந்த கொடைக்கானலிலும் மக்காச்சோளம் வருவது அதிசயத்தை ஏற்படுத்தியிருக்கிறது . கொடைக்கானல் பாம்பார்புரத்தை சேர்ந்தவர் ஆசீர் மோகன் என்ற வழக்கறிஞர் இவர் பாம்பார்புரத்தில்  உள்ள தன்னுடைய வீட்டு தோட்டத்தில் ஆன்லைன் மூலமாக மக்காச்சோள விதைகளை வாங்கி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் நடவு செய்துள்ளார்.

தற்போது அவர் நடவு செய்த மக்காச்சோளம் நல்ல விளைச்சலைக் கண்டிருக்கிறது .மேலும் கொடைக்கானலில் தற்போது இருக்கக்கூடிய இந்த மக்காச்சோளம் பல்வேறு வண்ணங்களில் இருப்பது வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது .குறிப்பாக வானவில் நிறைந்த வண்ணங்கள் ,சிகப்பு வண்ணங்கள் மற்றும் மஞ்சள் நிறத்தில் வந்திருக்கிறது ஆன்லைன் மக்காச்சோள விதைகள்மேலும் இதே போன்று இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கருப்பு கேரட் விளைவித்து காண்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .மேலும் மலை தலங்களில் சவாலாக இருந்த மக்காச்சோள விவசாயம் தற்போது சாத்தியம் ஆக்கப்பட்டுள்ளது இந்த வழக்கறிஞர்

Translate »
error: Content is protected !!